வட்டக் கண்ணாடி-தோப்பில் முஹம்மது மீரான்
வட்டக் கண்ணாடி தோப்பில் முஹம்மது மீரான் தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் சாய்வு நாற்காலி என்ற நாவலுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். பாரம்பரியவீட்டின்மீதும் பொருட்கள் மீதும் கொண்டிருந்த ஈடுபாட்டை இந்தச் சிறுகதை விளக்குகின்றன. வட்டக்கண்ணாடி நான் தங்கி வருவது, பழைய ஒரு நாலு கட்டு வீட்டின் இடிக்கப்படாத வட பகுதியில். நாலு கட்டு வீட்டை எங்களுக்குள் பங்கு போட்டபின் தம்பிக்குக் கிடைத்த தென் பகுதியை இடித்துவிட்டு அதே இடத்தில் காலத்திற்கேற்றபடி புதியதொரு கான்கிரீட் வீட்டை -‘தாருல் ஸமானை’ எழுப்பினான் தம்பி. இரண்டு அறைகள், சிறிய கண்ணாடித் திண்ணை, நடுத்தளம், அடுக்களை, இவை என் ...