இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு

                                               பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு   Ω   பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் நூல்களின் தொகுப்புகளுள்   ஒன்றாகும். பத்துப்பாட்டு ,  எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். Ω   இவற்றுள் திருமுருகாற்றுப்படை ,  பொருநராற்றுப்படை ,  சிறுபாணாற்றுப்படை ,  பெரும்பாணாற்றுப்படை ,  முல்லைப்பாட்டு ,  மதுரைக் காஞ்சி ,  நெடுநல்வாடை ,  குறிஞ்சிப் பாட்டு ,  பட்டினப் பாலை ,  மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என   வழங்கப்படுகிறது. Ω   இவை அனைத்தும் ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும் ,  இவை ஒன்றுக்கொன்று   தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இந்த   அரிய   தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். முருகு ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இலக்கிய வரலாறு

                  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இலக்கிய வரலாறு  அறநூல்கள் - 11 அகநூல்கள் - 6 புறநூல் - 1 அறநூல்கள் - 11 நூல் ஆசிரியர் நாலடியார் சமணமுனிவர்கள் நான்மணிக்கடிகை விளம்பிநாகனார் இன்னா நாற்பது கபிலர் இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் திரிகடுகம் நல்லாதனார் ஆசாரக்கோவை பெருவாயின்முள்ளியார் பழமொழி முன்றுரையரையனார் சிறுபஞ்சமூலம் காரியாசன் ஏலாதி கணிமேதாவியர் திருக்குறள் திருவள்ளுவர் முதுமொழிக்காஞ்சி கூடலூர் கிழார் புறநூல் - 1 களவழி நாற்பது பொய்கையார் அகநூல் - 6 ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் ஐந்திணை எழுபது மூவாதையார் திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார் கார்...