இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முல்லைப்பாட்டு பாடலும் விளக்கமும்

                                               முல்லைப்பாட்டு பாடலும் விளக்கமும்   பத்துப்பாட்டில்  சிறிய நூல் இது .103 அடிகளைக் கொண்டது . ஆசிரியப்பாவால் அமந்தது . அக  நூல் . பாண்டிய அரசனான  நெடுஞ்செழியனைப் பாட்டுதடைத் தலைவனாகக் கொண்டு  பாடப்பட்டதாகக்  கருதப் படுகின்றது . ஆனாலும்  தலைவன்   பெயர்  குறிப்பிடப் படவில்லை .  பாடியவர் : காவிரி பூம்பட்டினத்துப் பொன் வணிகனார்  மகனார் நப்பூதனார் .    பாடப்பட்டவன் :தலையாலங்கனத்துச்  செருவென்ற  பாண்டிய  நெடுஞ்செழியன்  திணை : முல்லை                                  மால்போலத் தோன்றும் மழைமேகம் நனந்தலை உலகம் வளைஇ , நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல , நிமிர்ந்த மாஅல் போல , பாடுஇமிழ் பனிக்கடல் பருகி , வலன் ஏர்பு , கோடு கொண்டு எழ...