நாலடியார்-குஞ்சி அழகும்-பொருள்
நாலடியார்
குஞ்சி
அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள்
அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம்
என்னும் நடுவு நிலைமையால்
கல்வி
அழகே அழகு
பொருள் :
மயிர் முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும்
மஞ்சள் பூச்சின் அழகும் மக்களுக்கான அழகுகள் அல்ல. மனம் அறிந்து
உண்மையாக நல்லவர்களாக உணரும் ஒழுக்கத்தைக் கொடுப்பதால்
மக்களுக்கு கல்வியே
உயர்ந்த அழகாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக