பூதத்தாழவார் - அன்பே தகளியா- நான்காம் திருமொழி

 

          பூதத்தாழவார் - அன்பே தகளியா

 


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா — நன்புருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்

 

விளக்கம்:

 

அறிவை அளிக்கும் தமிழ் நூலை இயற்றிய நான், அன்பை அகலாகவும் , அந்த அன்பினால் விளைந்த ஆர்வத்தை நெய்யாகவும், மனதின் எண்ணங்களை திரியாகவும் இட்டு, அதனாலே உருவாகும் ஞானத்தை ஒளியாக கொண்டு நாராயணனுக்கு விளக்கு ஏற்றினேன் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்