பேயாழ்வார்- திருக்கண்டேன் -விளக்கம்
பேயாழ்வார்-
திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன்
அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி
கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி
வண்ணன்பால் இன்று
விளக்கம்
இன்று அவனுடைய பூரண கருணையும் முழுதாய் பெற்ற நான்,அந்தக் கடல்
வண்ணனின் திருமார்பில் திருமகளைக் கண்டேன். அவனது திருமேனி முழுதும்
கண்டேன்!!அவனது பளபளக்கும் சூரியன் ஒளியையொத்த நிறமும்
கண்டேன். அவனது சுதர்சன சக்கரத்தைக்
க கண்டேன். அவனது திருக்கரத்தில் வலம்புரிச் சங்கைக்
கண்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக