பொய்கையாழ்வார்- வையம் தகளியா
பொய்கையாழ்வார்- வையம் தகளியா
வையம்
தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய
கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர்
ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி
நீங்குகவே என்று
இம்மண்ணுலகத்தையே தகளியாகவும் அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே
நெய்யாகவும் ,அக்கடற்பரப்பின் விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனை அதில் ஏற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி
வழிபட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக