திருக்குறள் -அறன் வலியுறுத்தல் -31-40
திருக்குறள் -அறன்
வலியுறுத்தல் -31-40
31. சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ, உயிர்க்கு.
பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
32. அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
பொருள் : ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை;
அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும்
இல்லை
33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல்.
பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
34. மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர, பிற.
பொருள் : ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்;
அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை
உடையவை.
35. அழுக்காறு, அவா, வெகுளி,
இன்னாச் சொல், நான்கும்
இழுக்கா இயன்றது-அறம்.
பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
36. 'அன்று அறிவாம்' என்னாது, அறம்
செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
37. 'அறத்து ஆறு இது' என வேண்டா; சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை.
பொருள் : பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
38. வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது
ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல்.
பொருள் : ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச்
செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி
வழியை
அடைக்கும் கல்லாகும்.
39. அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்
புறத்த; புகழும் இல.
பொருள் : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு
பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.
40. செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.
பொருள் : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே,
செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.
கருத்துகள்
கருத்துரையிடுக