மணிமேகலை - விழாவறை காதை
மணிமேகலை - விழாவறை காதைஉலகம் திரியா
ஓங்கு உயர் விழுச் சீர்ப்
வாய்ந்தது புகார் நகரமாகும். ஒழுக்கங்களில் சிறந்து
விளங்கிய மக்கள் பலரும்
அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ்
நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால்
தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அப்போது புகார் நகரில் இருந்து ஆட்சி செய்த மன்னன் தூங்கு
எயில்கள் எனப்படும் தொங்கும் கோட்டைகளை அழித்தவனாகிய
தொடித்தோட் செம்பியன் ஆவான். அவனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே இசைவு அளித்து, விழா
சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள
தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் புகார் நகரத்திலே
வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு
போதும் தவறவிட மாட்டார்கள். |
|
|
மெய்த் திறம்
வழக்கு நன்பொருள் வீடு எனும்
இந்திரவிழாவை நடத்துவதற்காக அரசவையில்
கூடி இம்மை,
கொடித்
தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
|
|
|
முரசு
கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
வாளேந்திய
வீரர்கள், தேர்ப்படையினர்,
குதிரைப் படையினர், யானைப்
படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து வந்து
கொண்டிருக்க, முதுகுடிப் பிறந்த வள்ளுவன்
(முரசறைவோன்) வச்சிரக்
கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே ஏற்றி,
குறுந்தடி கொண்டு முரசறைந்து,
இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும்
செய்திகளைக் கூறி அறிவித்தான். முதலில் திருமகள் விரும்பி
உறைகின்ற இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின்
மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு,
திங்கள் முதலிய கோள்கள் தம் நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன்
செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவித்தான்.
|
|
|
பொன்நகர்
வறிதாப் போதுவர் என்பது
தீவகச் சாந்தி விழா கொண்டாடப்படும் நன்மையுடைய
நாட்களிலே
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பல உடன் பரப்புமின் காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் |
|
|
பழ
மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின் கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின் தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின் ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் |
|
|
பட்டி
மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் செற்றமும் கலாமும் செய்யாது
அகலுமின் வெண் மணல் குன்றமும் விரி பூஞ்
சோலையும் தண் மணல் துருத்தியும் தாழ்
பூந் துறைகளும் தேவரும் மக்களும் ஒத்து உடன்
திரிதரும் நால் ஏழ் நாளினும் நன்கு
அறிந்தீர் என குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள். இவ்வாறு
பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் பட்டினப்பாக்கத்துப்
பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய |
.
.
கருத்துகள்
கருத்துரையிடுக